முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழ்மக்கள் மீதான இனப்படுகொலையின் 13ம் ஆண்டு நினைவு தின நிகழ்வு நேற்றய தினம் (16-05-2022) பிரித்தனிய பாராளுமன்ற கட்டத்தொகுதியில் மாலை 6:30 மணியளவில் தொழில்கட்சிக்கான தமிழர்களால் சிறப்புற நடாத்தப்பட்டது. தொழில்கட்சிக்கான தமிழர்கள் (Tamils For Labour) அமைப்பின் தலைவரான திரு சென் கந்தையா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்தொழில்கட்சி நிழல் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள், அனைத்து பிரதான தமிழ் அமைப்புக்களின் உறுப்பினர்கள், இறுதியுத்தத்தில் தப்பிவந்தவர்கள், சித்திரவதையில் தப்பித்தவர்கள், … Continue reading தொழில்கட்சியின் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நிகழ்வில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பிரேரிக்க தீர்மானம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed